Surprise Me!

வேலைக்காரரை கொன்று போட்டோ எடுத்த கணவர் | வேனும் மினி லாரியும் மோதி 5 பெண்கள் பலி

2018-06-26 7 Dailymotion

தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவுரங்காபாத்தை சேர்ந்தவர் மோகித். 23 வயதான இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது. <br /> <br />Law student kills worker after talking his wife beauty in Aurangabad. <br /> <br />குமாரபாளையம் அருகே வேனும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். <br /> <br />Mini Lorry and Van met accident near Namakkal. 5 women dead and 20 injured in this Accident. <br />

Buy Now on CodeCanyon